வீட்டில் இருந்து வேலை செய்யும் மூன்றாம் வாரம்

எதிர்வரும் 6 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் 10 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரையான காலப்பகுதி, அரச மற்றும் தனியார் துறை நிறுவனத்தினருக்கு வீட்டிலிருந்து பணியாற்றும் வாரமாக பிரகனப்படுத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ஊடகப் பிரவு இன்று இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

இதற்கமைய கொரோனா தொற்று காரணமாக மூன்றாவது வீட்டிலிருந்து பணியாற்றும் வாரம் பிரகடப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435