வீட்டுத் தொழிலாளர் மீது பாலியல் தொந்தரவு?

வீட்டுத் தொழிலாளர்களுக்கு பாலியல் தொல்லைகள் அதிகரித்துள்ளதாக வீட்டுவேலைத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் சத்தியவாணி ராஜகோபால் தெரிவித்துள்ளார்.

அச்சங்கத்தின் ஐந்தாவது மாநாடு கண்டி ஈ.எல். சேனாநாயக்க கேட்போர்கூடத்தில் நடைபெற்றபோது கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில் வீட்டு வேலைகளில் ஈடுபடும் தொழிலாளர்களின் உரிமைகள் மறுக்கப்படுவை காணக்கூடியதாக உள்ளது. இந்நிலை தொடர்ந்தால் புதுவடிவில் போராட்டங்கள் வெடிக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435