வீஸா இன்றி தங்கியிருந்தவர்கள் கைது

குடிவரவு குடியகழ்வு சட்டதிட்டங்களை மீறி வீஸா இல்லாமல் இருந்த 4 வௌிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கல்கிஸ்ஸ பிரதேசத்தில் உள்ள விடுதியொன்றில் தங்கியிருந்த சவுதி அரேபியா மற்றும் தாய்லாந்து பெண்களும் தெஹிவல பிரதேசத்தில் தங்கியிருந்த நைஜீரிய பிரஜையொருவரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட வௌிநாட்டவர்கள் இன்று (06) கல்கிஸ்ஸ நீதிமன்றில் முன்நிறுத்தப்பட்டனர்.

இதேவேளை, சுவீடன் நாட்டைச் சேர்ந்த ஒரு ஆணும் பெண்ணும் ஹிக்கடுவ பிரதேசத்தில் கைது செய்யப்பட்டனர். சந்தேகநபர்கள் காலி நீதவான் நீதிமன்றில் முன்நிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Meanwhile, A female Swiss national and a male have been arrested in Hikkaduwa. Suspects will be produced before the Galle Magistrate Court today.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435