வெள்ள நிவாரண பணிகளில் 500 வைத்தியர்கள்

வெள்ள அனர்த்தம் மற்றும் மண்சரிவு என்பவற்றினால் பாதிக்கப்பட்ட உடல் ஆரோக்கியத்தை பரிசோதிக்க 500ற்கும் மேற்பட்ட அரச வைத்தியர்கள் பயன்படுத்தப்பட்டனர் என்று அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் நவீன் டி சொய்சா கருத்து தெரிவிக்கையில் பணியில் அமர்த்தப்பட்ட வைத்தியர்கள் தினமும் முகாம்களுக்கு சென்று அங்கிருந்த மக்களை பரிசோதித்து தேவையான மருத்துகளை வழங்குகின்றனர் என்று அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435