ஹிக்கடுவயில் 6 மீனவர்களை காணோம்!

ஹிக்கடுவ கடல் பிரதேசத்திற்கு மீன்பிடிக்கச் சென்ற  6 மீனவர்கள் சில காணாமல் போயுள்ளனர் என்று ஹிக்கடுவ மீன்பிடித் துறைமுகம் அறிவித்துள்ளது.

கடந்த 19ஆம் திகதி அதிகாலைப் பொழுதில் மீன்பிடிப்பதற்காக ஆழ்கடலுக்கு சென்ற மீனவர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.

ஹிக்கடுவ, எகடகொட மற்றும் படல்வத்தை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த மீனவர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளனர் என்றும் இது தொடர்பில் கடற்படைக்கு அறிவித்துள்ளதுடன் காணாமல் போன மீனவர்களை கண்டுபிடிக்கும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்றும் துறைமுகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வேலைத்தளம்./ அத தெரண

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435