3 நாட்களுக்கு விசேட விடுமுறை: தனியார் துறைக்கும் வழங்குமாறு கோரிக்கை

இன்று முதல் 3 நாட்களுக்கு
அரசாங்கம் விசேட விடுமுறையை அறிவித்துள்ளது.

இலங்கையில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்துள்ள நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை முதல் நாளைமறுதினம் வியாழக்கிழமை (17-20) வரை மூன்று நாட்களுக்கு அரசு விசேட விடுமுறை வழங்கியுள்ளது.

இருப்பினும் அத்தியாவசிய சேவைகளான சுகாதாரம், வங்கி, போக்குவரத்து என்பவற்றுடன் மாவட்ட செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்கள் ஆகியவற்றின் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும்.

ஏனைய அரச நிறுவனங்களுக்கே இந்த விடுமுறை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடுமுறை தனியார் துறைகளுக்கும் வழங்கப்பட வேண்டும் என்றும் அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435