மாணவர்களுக்கான வட்டியில்லா கடனை பெறுவதற்கு

உயர்கல்வியை தொடர்வதற்காக மாணவர்களுக்கு வழங்கப்படும் வட்டியில்லா கடனை பெற அதிபர்கள் உறுதிப்படுத்துவதற்கு 6 நாட்கள் அவகாசம் வழங்க கல்வியமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

அதற்கமைய, இம்மாதம் (ஜூன்) 9ம் திகதி தொடக்கம் எதிர்வரும் திகதி வரை பாடசாலை நேரத்தில் விண்ணப்பத்தை உறுதிபடுத்துதவற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்குமாறு கல்விச் செயலாளர் எச்.எம் சித்திரானந்த பாடசாலை தலைவர்களை கோரியுள்ளார்.

நாட்டின் நிலைமை காரணமாக கணிசமான எண்ணிக்கை மாணவர்கள் தமது விண்ணப்பங்களை உறுதிபடுத்த முடியாதுள்ளமையை கருத்திற்கொண்டு இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

 

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435