UAE யிலிருந்து நாடு திரும்பிய 298 இலங்கையர்கள்

ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து 298 இலங்கையர்கள் இன்று (09) நாட்டுக்கு அழைத்து வரப்படடுள்ளனர்.

கொரோனா தொற்று காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் சிக்கியிருந்த இலங்கையர்களே ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸின் UL 226 விசேட விமானத்தினூடாக நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

டுபாயில் இருந்த இன்று (09) அதிகாலை புறப்பட்ட விமானம் காலை 6.05 மத்தல விமான நிலையத்தை வந்தடைந்தது. பயணிகள் அனைவருக்கும் PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435