வட மத்திய மாகாண பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம்

வட மத்திய மாகாண பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமாதாரிகள் 478 பேருக்கு ஆசிரியர் நியமனம் இன்று (25) வழங்கப்படுகிறது.

இன்று காலை 10.00 மணிக்கு பொலன்னறுவை றோயல் கல்லூரியில் வட மத்திய மாகாண முதலமைச்சர் பேசல ஜயரத்ன பண்டார தலைமையில் இந்நிகழ்வு இடம்பெறுகிறது.

இதன்போது, 247 சிங்கள மொழி மூல பட்டதாரிகளுக்கும் 231 தமிழ் மொழி மூல பட்டதாரிகளுக்கும் 478 டிப்ளோமாதாரிகளுக்கும் நியமனக் கடிதங்கள் வழங்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435