இவ்வாண்டு இறுதிக்குள் 22,000 பட்டதாரிகளுக்கு அரச நியமனம்

இவ்வாண்டு இறுதிக்குள் 22,000 பட்டதாரிகளை அரச சேவையில் இணைக்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் அலரி மாளிகையில் நடைபெற்ற பனை அபிவிருத்தி நிதியம் ஸ்தாபிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

பட்டதாரிகள் 22,000 பேரை சேவையில் இணைப்பதற்கான வேலைத்திட்டம் ஏலவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு கட்டமாக வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் உள்ள பட்டதாரிகளுக்கு நியமனங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் பிரதமர் தெரிவித்தார்.

நன்றி- அத தெரண

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435