குவைத்தில் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளான 46 பெண்கள் நாடுதிரும்பினர்

குவைத்தில் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளான இலங்கைப் பணிப்பெண்கள் 46 பேர் இன்று (14) அதிகாலை நாடு திரும்பியுள்ளனர்.

UL 230 ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் மூலம் இவர்கள் நாடு திரும்பியுள்ளனர்.

இலங்கைக்கான குவைத் தூதரகம் மூலம் அனுப்பி வைக்கப்பட்ட இவர்கள் நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் வசிப்பவர்கள் ஆவர். இவர்களில் பெரும்பாலானோர் அநுராதபுரம் மற்றும் பொலன்னறுவை பகுதிகளில் வசிப்பவர்கள் ஆவர்.

நாடு திரும்பிய அவர்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தால் பொறுப்பேற்கப்பட்டு பின்னர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435