அவுஸ்திரேலியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து நாடுதிரும்பியவர்கள்

இன்று (27) வெளிநாடுகளில் இருந்து பெருமளவானோர் நாடுதிரும்பியுள்ளனர்.

தோஹா கட்டாரில் இருந்து QR 668 விமானம் ஊடாக 50 பயணிகளும், துபாயிலிருந்து UL 226 விமானம் ஊடாக 52 பயணிகளும் , அவுஸ்திரேலியாவிலிருந்து UL 607 விமானம் ஊடாக 191 பயணிகளும் , ஜபானிலிருந்து UL 455 விமானம் ஊடாக 12 பயணிகளும் இலங்கை வருகை தந்துள்ளனர்.

அவர்கள் அனைவரையும் முப்படையினரால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கொவிட்-19 பரவலை கட்டுப்படுத்துவதற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435