புலம்பெயர் தொழிலாளர்கள் 188 இலங்கை திரும்பினர்

மத்திய கிழக்கு நாடுகளில் பணியாற்றிய நிலையில் நாடு திரும்ப முடியாதிருந்த 188 இலங்கையர்கள் பேர் இன்று (24) அதிகாலை நாடு திரும்பினர்.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் பணியாற்றிய 50 இலங்கையர்களும் கட்டாரில் பணியாற்றிய 48 பேரும் 138 பேரும் இன்று அதிகாலை 3 வெவ்வேறு விமானங்களில் இவர்கள் அழைத்து வரப்பட்டனர்.

கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்த அனைவருக்கும் பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்ட பின்னர் தனிமைப்பப்படுத்தலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435