வௌிநாட்டில் இருந்து வந்தோர் கவனத்திற்கு

கடந்த முதலாம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை ஐரோப்பா, தென்கொரியா, ஈரான் ஆகிய நாடுகளில் இருந்து நாட்டை வந்தடைந்தவர்கள் அருகில் உள்ள பொலிஸ் நிலையங்களில் பதிவு செய்து கொள்ள வேண்டும் என பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பொலிஸ் நிலையங்களுக்கு செல்ல முடியாதவர்கள் 119 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தகவல்களை வழங்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டளையை மீறுகின்றவர்களுக்கு எதிராக தொற்றுத் தடைகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435