“வீட்டிலிருந்து பணியாற்றும் வாரம்” ஏப்ரல் 20வரை நீடிப்பு.

அரச மற்றும் தனியார் துறையினர் வீட்டிலிருந்து பணியாற்றும் வாரம் எதிர்வரும் 20 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ஊடகப் பிரவு இன்று இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

கொரோனா தொற்று காரணமாக மார்ச் 20 முதல் 27 ஆம் திகதிவரை முதல் முறையாக வீட்டிலிருந்து பணிபுரியும் வாரம் அரசாங்கத்திால் பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது.

இதன்படி, நான்காவது வீட்டிலிருந்து பணியாற்றும் வாரம் பிரகடப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435