EPF ஐ பயன்படுத்தி பிணைமுறி கொள்வனவு: 8 கோடி ரூபா மோசடி

ஊழியர் சேமலாப நிதியை (EPF) பயன்படுத்தி 2016 ஆண்டு இலங்கை மத்திய வங்கியில் பிணை முறி கொள்வனவின்போது, இடம்பெற்றுள்ள 8 கோடி ரூபா பாரிய நிதி மோசடி தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவு நீதிமன்றில் தெரிவித்துள்ளது.

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் இன்று இடம்பெற்ற விசாரணைகளின்போதே பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவினர் இதனைத் தெரிவித்தள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பில் தங்களுக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435