ETF நிதிப்பங்களிப்பு விரைவில் அதிகரிப்பு

ஊழியர் நம்பிக்கை நிதிய பங்களிப்புத் தொகையை 10 வீதத்தால் அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக ஊழியர் சேமலாப நிதியத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

தொழில் வழங்குநர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதன் மூலம்  இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

சுமார் 79,800 ஊழியர்களுடைய 1,900 மில்லியன் வரையான நிதி நம்பிக்கை நிதியத்தில் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435