SARTUC பிரதிச் செயலாளர் நாயகமாக வி. ருத்ரதீபன்

தெற்காசிய பிராந்தியத்திற்கான தொழிற்சங்க பிரதிச் செயலாளர் நாயகமாக இலங்கை தேசியத் தொழிலாளர் சங்கத்தின் நிர்வாக செயலாளரும் ஊவா மாகாணச்சபை உறுப்பினருமான ​வேலாயுதம் ருத்ரதீபன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 23, 24ஆம் திகதிகளில் கொழும்பு கலதாரி ஹோட்டலில் நடைபெற்ற தெற்காசிய பிராந்தியத்திற்கான தொழிற்சங்க பொதுக்கூட்டத்தில் ருத்ரதீபன் பிரதிச் செயலாளராக தெரிவு செய்யப்பட்டார்.

வேலைத்தளம்​

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435