பாதிக்கப்பட்ட படையினருக்கான விசேடக் கொடுப்பனவு எப்போது?

விசேடத்தேவைக்குரிய படைவீரர்களுக்கான விசேட கொடுப்பனவை உடடியாக பெற்றுத்தருமாறு ஓய்வு பெற்ற முப்படையினர் நேற்று (31) தொடக்கம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமது கோரிக்கைக்கு ஜனாதிபதி எழுத்துமூலமான பதிலைத் தரும் வரையில் போராட்டத்தை நிறத்தப்போவதில்லை என்று தெரிவித்துள்ள யுத்ததினால் பாதிக்கப்பட்ட படைவீரர்கள் கடந்த 2008ஆம் ஆண்டு தொடக்கம் தமது கோரிக்கையை யாரும் பொருட்படுத்தவில்லை என்று விசனம் தெரிவித்துள்ளனர்.

இவ்வார்ப்பாட்டம் காரணமாக தற்போது புறக்கோட்டைப் பகுதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435