அஞ்சல் சேவை பணியாளர்கள் போராட்டம்

மத்திய அஞ்சல் பரிமாற்றகத்தின் ஊழியர்கள் இன்று மாலை 4 மணி முதல் இரண்டு நாள் பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளனர்.

இலங்கை அஞ்சல் சேவைகள் சங்கத் தலைவர் ஜகத் மஹிந்த இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

ஆட்சேர்ப்பு, பதவி உயர்வு மற்றும் வேதன பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விடயங்களை முன்வைத்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

தங்களது பிரச்சினைக்கு உரிய தீர்வை அரசாங்கம் வழங்கத் தவறினால், போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் இலங்கை அஞ்சல் சேவைகள் சங்கத் தலைவர் ஜகத் மஹிந்த தெரிவித்துள்ளார்..

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435