தொடர் போராட்டத்தில் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள்

பல்கலைக்கழகங்களின் கல்விசாரா ஊழியர்கள் இணைந்து தொடர் வேலைநிறுத்தப்போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளனர்.

இப்போராட்டத்தில் 15 பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 16000 பேர் வரை கலந்துகொள்ளவுள்ளனர் என்று இன்று (03) தம்புள்ளயில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பல்கலைக்கழக தொழில்நுட்ப அதிகாரிகள் சங்கத்தின் பொருளாளர் கபில தெரணியகல உட்பட இலங்கை பல்கலைக்கழக தொழிற்சங்கங்கள் ஒன்றியத்தின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

தமது அங்கத்தவர்களின் சம்பள பிரச்சினை உட்பட பல கோரிக்கைகள் முன்வைத்து இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435