அதிபர்களுக்கான கொடுப்பனவு 6, 500 ஆக அதிகரிப்பு

அனைத்து அதிபர்களினதும் கொடுப்பனவுகளையும் 6 ஆயிரத்து 500 ரூபாவாக அதிகரிக்கவுக்கவுள்ளதகாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் அறிவித்துள்ளார்.

கொழுப்பில் இன்று (08)  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின்போது மேற்கண்ட அறிவிப்பை கல்வி அமைச்சர் விடுததுள்ளார்.

அதிபர்களுடைய கொடுப்பனவுகளை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாகவும் கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய நாடுமுழுவதிலுமுள்ள 10 ஆயிரத்து 601 அதிபர்களினது கொடுப்பனவை 2 ஆயிரத்து 500 ரூபாவிலிருந்து 6 ஆயிரத்து 500 ரூ பாவாக அதிகரிக்க உள்ளதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435