பட்டதாரிகளுக்கு மேல்மாகாண பாடசாலைகளில் ஆசிரியராக வாய்ப்பு!

மேல் மாகாண கல்வி அமைச்சின் கீழியங்கும் பாடசாலைகளில் நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதற்காக தமிழ் பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

18- 45 வயதிற்குட்பட்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்றும் தகுதியுடையவர்கள் எதிர்வரும் 22ஆம் திகதிக்கு முன்பாக வீ. இராஜபக்ஷ, செயலாளர், மாகாண அரச சேவை ஆணைக்குழு, ,ல. 109, பிரதான வீதி, பத்தரமுல்ல என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்பி வைக்கலாம்.

மேல் மாகாணத்தில் தமிழ் பட்டதாரிகளின் பற்றாக்குறை ஏற்படின் வேறு மாகாண பட்டதாரிகளுக்கும் வாய்ப்புக்கள் உள்ளமையினால் ஏனைய மாகாணங்களைச் சேர்ந்த பட்டதாரிகளும் விண்ணப்பிக்கலாம்

சிறந்த உடல் உள ஆரோக்கியமுடையவராகவும், பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனமொன்றில் பட்டப்படிப்பை பூர்த்தி செய்திருப்பதுடன் க.பொ.த சாதாரதரத்தில் இரண்டு தடவைகளுக்கு மேற்படாதவாறு 3 திறமை சித்திகளுடன் தமிழ், கணிதம் உட்பட 6 பாடங்களில் சித்தியடைந்திருத்தல் வேண்டும்.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435