அதிபர் சேவையில் 1,858 பேருக்கு நியமனம் வழங்கல் இடைநிறுத்தம்

இலங்கை அதிபர் சேவையின் 3 ஆம் தரத்துக்காக ஆயிரத்து 858 அதிபர்களை புதிதாக இணைத்துக்கொள்வதற்காக இன்று அலரிமாளிகையில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வு தற்காலிக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சு இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பான மேலதிக தகவல்களை www.moe.gov.lk    என்ற தமது உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435