அதிபர் வெற்றிடங்களுக்கான நேர்முகத்தேர்வு

275 தேசிய பாடசாலைகளில் நிலவும் அதிபர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான நேர்முகப் பரீட்சை நடத்துவது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, இன்று (09) கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இம்மாதத்திற்குள் இதற்கான நேர்முகப் பரீட்சை நிறைவடையுமென, அமைச்சின் மேலதிக செயலாளர் எம்.எம். ரத்நாயக்க தெரிவித்தார்.

எதிர்வரும் மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் அதிபர் பதவிக்கான வெற்றிடங்களுக்கு தகுதியானவர்கள் நியமிக்கப்படுவார்களெனவும், அவர் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435