அதிவேக நெடுஞ்சாலை தனியார் பஸ் பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பு

கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் சேவையில் ஈடுபடும் தனியார் பஸ் பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸின் சாரதி ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில், குறித்த பணியாளர் நீர்க்கொழும்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில், தமது பணியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இன்று காலை முதல் இந்தப் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435