அனைத்து தபால் நிலையங்களும் 4ம் திகதி முதல் திறக்கப்படும்

அனைத்து தபால் நிலையங்களும் எதிர்வரும் 4ம் திகதி திறக்கப்படும் என்று அரசாங்க தகவல் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் நாலக்க களுவேவா தெரிவித்துள்ளார்.

அதற்கமைய வழமையான சேவைகள் முன்னெடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, சுகாதார அறிவுரைகளை பொதுமக்கள் கடைப்பிடிப்பது கட்டாயம் என்று தபால்மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435