அபராதத் தொகை குறித்த கருத்துக்களை அனுப்புக

வீதி போக்குவரத்து விதி மீறல்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையை திருத்துவது குறித்து யோசனைகளையும் கருத்துக்களையும் முன்வைக்குமாறு சிவில் அமைப்புக்களிடமும் பொதுமக்களிடம் போக்குவரத்து அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.

மேற்படி விபரம் தொடர்பான கருத்துக்களை இம்மாதம் 31ஆம் திகதிக்கு முன்பாக அனுப்பி வைக்குமாறு கோரியுள்ள அமைச்சின் செயலாளர் நிஹால் சோமவீர, அண்மையில் தனியார் பஸ் சங்கம் மற்றும் முச்சக்கர வண்டி சாரதிகளின் சங்கம் என்பன மேற்கொண்ட வேலை நிறுத்தம் தொடர்பான எழுத்து மூலமான கருத்துக்களும் யோசனைகளும் தமக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

கருத்துக்களையும் யோசனைகளையும் செயலாளர், போக்குவரத்து மற்றும் சிவில் விமானப் சேவை அமைச்சு, ஏழாவது மாடி, செத்சிறிபாய இரண்டாவது கட்டம், பத்தரமுல்ல என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அவர் கோரியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435