அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான போட்டிப்பரீட்சை

வட மாகாண பொதுச்சேவையில் கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர்களை இணைப்பதற்கான போட்டிப்பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

வட மாகாணத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களில் காணப்படும் 25 வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டிப்பரீட்சைக்கு தகுதியானவர்களை இணைத்துக்கொள்வதற்காக இவ்விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

எதிர்வரும் நவம்பர் மாதம் போட்டிப் பரீட்சை நடத்தப்படவுள்ளதாகவும் விண்ணப்பங்களை அனுப்பவேண்டிய இறுதித் திகதி 2017 ஒக்டோபர் மாதம் 11ம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்குமாறும் பொது மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் அறிவித்துள்ளார்.

மேலதிக விபரங்களை கீழே தரப்பட்டுள்ள இணைப்பில் அறியலாம்.

நன்றி – தமிழ் க்ளவுட்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435