அமெரிக்கா, UAE இல் இருந்து நாடுதிரும்பிய 331 பேர்

அமெரிக்கா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் முதலான நாடுகளில் இருந்து 331 இலங்கையர்கள் இன்று (01) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

அமெரிக்காவில் இருந்து 312 இலங்கையர்கள் நாடுதிரும்பியுள்ளனர். அவர்களின் 3 குழந்தைகளும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து 19 பேர் நாடுதிரும்பியுள்ளனர்.

அவர்கள் அனைவரைவும் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தி, தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435