அரசாங்க முகாமைத்துவ உதவியாளர் சேவை பிரமாணக்குறிப்பில் மாற்றம்

அரசாங்க முகாமைத்துவ உதவியாளர் சேவை பிரமாணக் குறிப்பு மீள் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

அரசாங்க சேவைகள் ஆணைக்குழுவின் கட்டளைக்கமைய மீள் திருத்தம் செய்யப்பட்ட சேவை பிரமாண குறிப்பு தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் இம்மாதம் நான்காம் திகதி வௌியிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, அரசாங்க முகாமைத்துவ உதவியாளர் சேவைக்கு விண்ணப்பிப்பதற்கான கல்வித்தகமையாக க.பொ.த சாதாரணதரத்தில் இருதடவைக்கு மேற்படாதவாறு ஆகக்குறைந்தது இரு திறமை சித்திகளுடன் தமிழ்/சிங்களம்/ஆங்கிலம் மற்றும் கணிதம்/ எண் கணிதம்/ தூய கணிதம்/ அடிப்படைக் கணிதம்/ வர்த்தக எண் கணிதம் உட்ப 06 பாடங்களில் சித்தியடைந்திருத்தல் வேண்டும்.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை இங்கே காணலாம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435