அரச ஊழியர்களுக்கு கொடுப்பனவு அதிகரிப்பு

எதிர்வரும் ஜூலை மாதம் தொடக்கம் அரச ஊழியர்களுக்கு 2500 ரூபா விசேட இடைக்கால கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.

2019ம் ஆண்டு வரவு செலவு திட்டத்திற்கமைய இக்கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.

இது தொடர்பான சுற்றுநிரூபம் ஏற்கனவே அனைத்து அரச நிறுவனங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே வழங்கப்படும் 8500 ரூபா வாழ்க்கைச் செலவு கொடுப்பனவுடன் 2500 ரூபா சேர்க்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435