அரச ஊழியர்களுக்கு நற்செய்தி

அனைத்து அரச ஊழியர்களுக்குமான இம்மாத சம்பளம் 23ம் திகதி வழங்க நடவடிக்கை எடுக்குமாறு நிதியமைச்சர், பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ ஆலோசனை வழங்கியுள்ளார்.

நிதியமைச்சின் செயலாளர், எஸ்.ஆர் ஆட்டிகலவிற்கு இவ்வாலோசனை வழங்கப்பட்டதாக பிரதமர் அலுவல ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, கூட்டுத்தபானம், சபைகள் மற்றும் திணைக்களங்களில் பணியாற்றும் அனைத்து அரச ஊழியர்களுக்கும் இம்மாதம் 23ம் திகதி சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435