அரச ஊழியர் ஆடை தொடர்பில் புதிய சுற்றுநிரூபம்

அரச ஊழியர்களின் ஆடை தொடர்பில் புதிய சுற்றுநிரூபத்தை வௌியிட அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அதற்கயைம, பெண் அரச ஊழியர்கள் சேலை, ஒசரி சேலை தவிர கௌரவமான வேறு ஆடை அணிவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் முகம் முழுமையாக தெரியும் வகையில் ஆடை அணிதல் அவசியம் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் முஸ்லிம்களின் ஆடைகள் தொடர்பில் பல்வேறு சர்ச்சைகள் எழும்பியமை குறிப்பிடத்தக்கது

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435