தபால் தொழிற்சங்க முன்னணியின் பிரதிநிதிகள் – அமைச்சர் சந்திப்பு

தற்போது வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியின் பிரதிநிதிகள் இன்று (29) தபால்துறை அமைச்சர் எம்.எச்.ஏ ஹலீமை சந்தித்து கலந்துரையாடவுள்ளனர்.

இன்று பிற்பகல் இக்கலந்துரையாடல் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி வேலைநிறுத்தப் போராட்டங்களை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435