அரச ஊழியர் சேவைக்காலத்தை 65 வயதாக அதிகரிக்க திட்டம்

அரச ஊழியர்களின் சேவைக் காலத்தை 65 வரை நீடிப்பது பற்றி கவனம் செலுத்தியுள்ளதாக அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார்.


தனியார் துறை ஊழியர்களின் வயதெல்லை 60 வரை நீடிக்கவும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அமைச்சரவை பத்திரம் விரைவில் சமர்பிக்கப்படவுள்ளது. இலங்கையிலுள்ள 90 சதவீதமான பிள்ளைகள் தமது பெற்றோரை கௌரவமான முறையில் பேணிப் பாதுகாத்து வருகிறார்கள். நாட்டில் 308 முதியோர் இல்லங்கள் காணப்படுவதாகவும் இங்கு எண்ணாயிரம் பேர் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

news.lk/வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435