அரச நிறைவேற்று அதிகாரிகளுக்கு 15,000 ரூபா கொடுப்பனவு

அரசாங்க நிறைவேற்று அதிகாரிகளுக்கு 15,000 கொடுப்பனவை வழங்க அமைச்சரவை அங்கீகரித்துள்ளது.

பொது நிர்வாகம், உள்துறை, மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு முன்வைத்த யோசனைக்கே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது

கடந்த காலங்களில் தங்களுக்கு விசேட கொடுப்பனவு வழங்குமாறு கோரி நிறைவேற்று அதிகாரிகள் சங்கம் தொடர் போராட்டங்களை நடத்தியமையை ஆராய்ந்து இக்கொடுப்பனவு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் சிறிபால ஹெட்டியாராய்ச்சி தெரிவித்துள்ளார்.

இக்கொடுப்பனவு எதிர்வரும் ஜனவரி மாதம் தொடக்கம் அமுலுக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435