அரச மற்றும் தனியார் ஊழியர்களுக்கு போக்குவரத்து வசதி

அத்தியவசிய சேவைக்காக செல்லும் அரச மற்றும் தனியார் ஊழியர்களுக்கு மட்டும் போக்குவரத்து வசதிகள் வழங்க தீர்மானித்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அரசாங்க உத்தியோகப்பூர்வ இணையதளத்திற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், கொவிட் 19 தொற்றை கட்டுப்பாட்டு கொண்டு வருவதற்காக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அது மட்டுமன்றி மின்சாரக் கட்டணத்தை ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட பின்னர் செலுத்தும் வகையில் அதற்கான காலத்தை நீடிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435