ஆசிரியர் போட்டிப்பரீட்சைக்கு பட்டதாரிகள் தயாரா?

பட்டதாரிகள் மிக ஆவலுடன் எதிர்பார்த்திருந்த ஆசிரியர் ஆட்சேர்ப்புக்கான போட்டிப்பரீட்சை திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் உள்ள பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்புக்கான போட்டிப்பரீட்சைத் தினங்களே அறிவிக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய, இலங்கை ஆசிரியர் சேவைக்கு பட்டதாரிகளையும், ஒரு வருட ஆங்கில டிப்ளோமாவை பூர்த்தி செய்த டிப்ளோமாதாரிகளையும் சேவையில் இணைத்துக்கொள்ளும் நோக்கில் இப்போட்டிப்பரீட்சை நடாத்தப்படுகிறது.

சப்ரகமுவ மாகாணத்திற்கான போட்டிப்பரீட்சை இம்மாதம் 31ம் திகதி கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்ட பரீட்சை நிலையங்களிலும் ஊவா மாகாணத்திற்கான பரீட்சைகள் அதே தினம் பதுளை மற்றும் மொனராகலை மாவட்ட பரீட்சை நிலையங்களிலும் நடாத்தப்படவுள்ளன.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435