ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களுக்கு இம்மாத சம்பளம் கிடைக்குமா?

இலங்கை ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு இம்மாத இறுதியில் இருந்த சம்பளம் வழங்குவதில் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக ஒருங்கிணைந்த ஆடைத்தொழிற்சாலை அமைப்பின் தலைவர் தலைவர் எ. சுகுமாரன் தெரிவித்துள்ளார்.

பெரும்பாலான கம்பனிகள் மார்ச் மாதத்திற்கான சம்பளத்தை வழங்கியுள்ளன. ஏப்ரல் மாதத்திற்கான சம்பளத்தை வழங்குவதிலேயே சிக்கல் தோன்றியுள்ளது என அவர் சன்டே மோர்னிங் பிஸ்னஸ் இணையதளத்திற்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டுள்ளார்.

வௌிநாடுகளிலேயே எமது உற்பத்திகளுக்கு அதிக கேள்வியுள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் பிரச்சினை காரணமாக அந்நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளமையினால் இந்நிலை தோன்றியுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435