ஆயிரம் ரூபாவுக்கான கூட்டு ஒப்பந்தம் நாளை கைச்சாத்து

தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளம் வழங்குவதற்கான கூட்டு ஒப்பந்தம் எதிர்வரும் வியாழக்கிழமை (13) கைச்சாத்திடப்படவுள்ளது.

அரசாங்கம், பெருந்தோட்டக் கம்பனிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் இக்கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவுள்ளன.

ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ள இக்கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு நேரலையாக தொலைக்காட்சிகளில் காண்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435