ஆயிரம் ரூபா சம்பளத்திற்கான ஒப்பந்தம் விரைவில்

பெருந்தோட்டத் தொழிலாளருக்கு நாளாந்த வேதனமாக ஆயிரம் ரூபா வழங்குவதற்கான உடன்படிக்கை விரைவில் கைச்சாத்திடப்படவுள்ளதாக பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

அரசாங்கத் திணைக்களத்தில் இன்று (06) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பாக பெருந்தோட்ட நிறுவனங்களுடனான பேச்சுக்கள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும் விரைவில் உடன்படிக்கை கைச்சாத்திடப்படும் என்றும் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435