இடமாற்றத்தை பொருட்படுத்தாவிட்டால் சிக்கல்

வழங்கப்பட்டுள்ள இடமாற்றலுக்கு அமைவாக தமது பொறுப்புக்களை ஏற்காத அரச ஊழியர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரச நிர்வாக மற்றும் முகாமைத்தவ அமைச்சு அறிவித்துள்ளது.

குறித்த அரச ஊழியர் தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்குமாறு உரிய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் ஜே. ஜே ரத்னசிறி தெரிவித்துள்ளார்.

ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் நிர்வாக சேவை அவசியத்தை கருத்திற்கொண்டு பல அரச ஊழியர்களுக்கு மாற்றல் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஒரு வார காலத்தில் அவ்வூழியர்கள் உரிய இடங்களுக்குச் சென்று பணியா்ற ​வேண்டும் என்றும் பல ஊழியர்கள் மாற்றலை கருத்திற்கொள்ளாது செயற்படுவதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435