இத்தாலி, ஈரான், தென்கொரிய பயணிகளுக்கு இரு வாரகால தடை

இத்தாலி, ஈரான், தென்கொரியா ஆகிய நாடுகளிலிருந்து வருகை தரும் பயணிகளை இரண்டு வார காலத்திற்கு இலங்கைக்குள் நுழைவதை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாளை முதல் இத்தீர்மானம் நடைமுறைக்கு வருவதாகவும் சிவில் விமான சேவைகள் அதிகார சபை அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

 

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435