இன்று முதல் ஆயிரம் ரூபா சம்பளம்

தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் இன்று (01) தொடக்கம் 1000 ரூபாவாக அதிகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டதற்கமைய இச்சம்பள அதிகரிப்பு ​மேற்கொள்ளப்படுகிறது. சம்பள அதிகரிப்புக்கான அமைச்சரவை அனுமதி கடந்த மாதம் 14ம் திகதி வழங்கப்பட்டது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435