இரு பங்களாதேஷ் பிரஜைகள் கைது!

விமானியொருவரின் கணனியை திருடிய இரு பங்களாதேஷ் பிரஜைகள் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிரான்ஸில் இருந்த இலங்கையூடாக பங்களாதேஷ் செல்லவிருந்த சந்தர்ப்பத்திலேயே குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்சந்தேச நபர்கள் பாரீஸ் விமானநிலையத்தில் வைத்து ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தில் பணியாற்றும் விமானியின் மடிக்கணனியையே திருடியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளனர். அவர்கள் திருடிய மடிக்கணினியும் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் நாளை ஒப்படைக்கப்படவுள்ளனர்.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435