இலங்கையில் இருந்து வௌிநாடு செல்வோர் கவனத்திற்கு!

இலங்கையில் இருந்து வௌிநாடுகளுக்கு செல்லும் அனைத்து விமான பயணிகளும் PCR பரிசோதனை செய்வது கட்டாயமாகும் என்று விமானநிலைய மற்றும் விமானசேவைகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பயணிக்கும் நேரத்திற்கு 72 மணி நேரத்திற்கு முன்பாக இப்பரிசோதனை செய்வது அவசியம் என அந்நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

17ம் திகதி (நேற்று) 6.00 மணி தொடக்கம் இச்செயற்பாடு அமுலுக்கு வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435