இலங்கையில் கொரோனா தொற்றினால் 15ஆவது மரணம்

கொரோனா தொற்றினால் இலங்கையில் 15 ஆவது மரணம் பதிவாகியுள்ளது.

இன்று அதிகாலையில் குளியாப்பிட்டி வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் உயிரிழந்த நோயாளி கொவிட் தொற்றுக்குள்ளான நோயாளி என பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உத்தியோகபூர்வமாக உறுதிசெய்தார் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குளியாப்பிட்டி – ஊரலியஇ கித்தலவ பிரதேசத்தைச் சேர்ந்தவரான 56 வயதுடைய குறித்த ஆண் நோயாளி கடந்த 14 ஆம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இருதய நோய் மற்றும் நீரிழிவு நோயினால் அவதிப்பட்டுள்ளதுடன்இ நோய் நிலைமை அதிகரித்தினால் இவர் உயிரிழந்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435