இலங்கையில் 11 ஆவது கொரோனா மரணம்

கொரோனா வைரஸ் தொற்றினால் இலங்கையில் இன்று பதினோராவது மரணம் பதிவாகியுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

குவைட்டில் இருந்து அண்மையில் நாடு திரும்பிய நிலையில் ஹோமாகம வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த ஒருவரே உயிரிழந்துள்ளார்.

அவர் 45 வயதுடையவராவார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435