இளம் பட்டதாரிகளுக்கு 15 இலட்சம் ரூபா கடனுதவி

இளம் பட்டதாரிகளுக்கு வியாபாரமொன்றை ஆரம்பிப்பதற்கு 15 இலட்சம் ரூபா கடனுதவி வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

மக்கள் வங்கியினூடாக வழங்கப்படும் இக்கடனுதவியானது தெரிவு செய்யப்பட்ட 40 பட்டதாரிகளுக்கு வழங்கப்படவுள்ளது.

வரவுசெலவு முன்மொழிவுக்கமைய குறித்த கடன் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டன. அவற்றில் 40 திட்டங்கள் அனுமதிக்கப்பட்டு செயற்படுத்துவதற்கான கடன் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435